தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2VyR5wh