கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு கொடுக்கும் முன் 3வது அலையே முடிந்து விடும் - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குள் மூன்றாவது அலையே முடிந்து விடும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இழப்பீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3DNczGS