தமிழகத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கிறதா 3-வது அலை?.. கேஸ்கள் அதிகரிப்பை தடுக்க அரசு வியூகம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை ஓய்ந்துவிட்டது. ஆனால் இது உச்சகட்ட பாதிப்பை அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அளவுக்கு அதிகமாக பரவியதால் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/38VYvg3