சாரை சாரையாக வந்த மக்கள்... இலக்கை தாண்டி 24 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை - மா.சுப்ரமணியன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் தமிழகம் முழுவதும் கொண்டாடி கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். மக்களே சாரை சாரையாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3m0AMBM