
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளர்களாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலான்டர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமைப் பயிற்சியாளர்களாக மிஸ்பாவும், வக்கார் யூனுஸும் நியமிக்கப்பட்டனர். இருவரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில் கடந்த 6-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3ntpOXC