ஐபிஎல் 2021; இங்கிலாந்தில் இருந்து ஒவ்வொரு வீரருக்கும் 6 நாட்கள் தனிமை: பிசிசிஐ கிடுக்கிப்பிடி

இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஒவ்வொரு வீரரும், பயோ-பபுள் சூழலுக்குள் செல்லும் முன் 6 நாட்கள் கட்டாயத் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பகுதி வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் அணிகளுடன் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3E65vWf