ஷாக்..! சென்னை, கோவை என இரு மாவட்டங்களில் 200ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. மீண்டும் உயரும் கொரோனா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது முதலே மாநிலத்தில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3EgVBBb