இந்திய அணியை வீழ்த்தி எங்கள் டி20 உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குவோம்: பாபர் ஆஸம் சவால்

டி20 உலகக் கோப்பை போட்டியில் எங்களுடன் விளையாடும்போது, எங்களைவிட இந்திய அணிக்குத்தான் அதிகமான நெருக்கடி, அழுத்தம் இருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அந்நாட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3n0V7sy