உள்ளூர் வீரர்களுக்கு இழப்பீடு * பி.சி.சி.ஐ., அறிவிப்பு | செப்டம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை உட்பட பல உள்ளூர் தொடர்கள் ரத்தாகின. இதில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் நம்பியிருந்த 700 உள்ளூர் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தற்போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), இழப்பீடு வழங்கியது. பி.சி.சி.ஐ., செய

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632154693/BCCIannouncescompensationfordomesticplayershitbyCOVIDpostponements.html