மும்பையில் ஷாக்.. 2 டோஸ் வேக்சின் போட்ட 28 மாணவர்களுக்கு கொரோனா.. என்ன காரணம் தெரியுமா

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: மகாராஷ்டிராவில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 30 மாணவர்கள் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 28 மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களாகும். கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் முழுமையாகக் கட்டுக்குள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zXcwVQ