'அதிர்ச்சி..' தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 17,121ஆக உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nYNymH