உ.பி.யில்.. ஆக்சிஜன் அளவு 16க்கு போன கொரோனா நோயாளி, 130 நாள் சிகிச்சைக்கு பிறகு நலமோடு டிஸ்சார்ஜ்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 130 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தற்போது நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த விஸ்வாஸ் சைனி என்பவருக்கு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3lAkPSG