இது எப்படி நடந்தது?.. 10 மாணவர்களுக்கு தொற்று.. பள்ளிக்குள் நுழைந்த கொரோனா?.. ஆவடியில் பரபரப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னை ஆவடி அருகே பாலவேடு ஊராட்சி பள்ளியில் 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து, தொற்று அறிகுறிகள் உள்ள 10 மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவடி அருகே பாலவேடு ஊராட்சியில் விரிவாக்கம் ஒன்றிய ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3CUFXd5