R factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் R-factor அதிகமாக உள்ளதால் கூடுதல் கவனம் தேவை என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மார்ச், ஏப்ரல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2TQ9Dr0