கொரோனா பரிசோதனைக்கு கருவிகள் கோடிக்கணக்கில் வீண்.. செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் ஷாக்

http://ifttt.com/images/no_image_card.pngசெங்கல்பட்டு : செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் கொரோனாவை கண்டுபிடிக்க பயன்படுத்த வேண்டிய புதிய ஆர்டிபிசிஆர் கருவிகள் பயன்படுத்தப்படாமல் வீணாய் போனது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழகம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3jlF32w