கொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு!.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் தற்போது பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கால் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற வாகன ஓட்டிகள் வீட்டுக்குள்ளேயே கிடந்தனர். தமிழ்நாட்டில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3rOLhKS