கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள்

http://ifttt.com/images/no_image_card.pngதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நான்கு மாதங்களுக்கு பிறகு கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். கொரொனா தடுப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zbRyDl