தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி.. மதிய உணவுத் திட்டம் செயல்படவும் அனுமதி..அரசு உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3y6691I