பொன் ஓணம் வந்தல்லோ - கொரோனா பரவலையும் தாண்டி கேரளாவில் களைகட்டும் பண்டிகை

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கொரோனா பரவலையும் தாண்டி ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையும் பூக்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது. தளர்வுகளுடன் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் அதிகம் கூடாமல் வீடுகளில் பண்டிகை கொண்டாட கேரளா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3suavi3