பெற்றோரை நினைத்துக் கவலைப்படும் ரஷித் கான்: ஐபிஎல் குறித்து சன்ரைசர்ஸ் அணி பதில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பாதியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முகமது நபி, ரஷித் கான் இருவரும் பங்கேற்பார்களா என்பதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள 37 ஆட்டங்களை ஐக்கிய அரசு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/37PmQnr