கடைகளில் உணவுப் பொருட்களைக் கையாள்பவர்களுக்கு.. கையுறையை கட்டாயமாக்குங்கள்.. ஐகோர்ட் உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பேக்கரி போன்ற உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேப்பர்களை பிரிக்க ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2Y0MqEj