சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூட திடீர் உத்தரவு.. காலை திறந்திருந்து.. மாலையில் மூடப்பட்ட கடைகள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகளை அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் நேற்றைய தினம் திறந்திருந்த நிலையில் மாலை முதல் அடைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோன தொற்று அதிகரித்து வரும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/379aoi2