அச்சுறுத்தும் கொரோனா.. ஈரோட்டில் திங்கள் முதல் கட்டுப்பாடுகள்.. மாலை 5 மணி வரையே கடைகள் இயங்கும்!

http://ifttt.com/images/no_image_card.pngஈரோடு: தமிழ்நாட்டில் கொரோனா சற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஏற்கனவே கோவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 09.08.2021 முதல் ஈரோட்டில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3xwEaIi