ஜெட் வேகத்தில் கொரோனா.. 4 வாரங்கள் மிக முக்கியமானது; கவனம் தேவை.. மக்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று அந்த மாநில மக்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3guhvGE