400 இடங்களில் சிறப்பு முகாம்.. ஒரே நாளில் 1.25 பேருக்கு வேக்சின்.. சென்னை மாநகராட்சி புதிய சாதனை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று நடைபெற்ற 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல்முறையாக இவ்வளவு பேருக்கு சென்னையில் வேக்சின் அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3zkKMeh