தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக உயரும் கொரோனா.. அதேநேரம் 23 மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் நான்காவது நாளாக இன்று வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் இன்று மொத்தம் 1990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fm2mqt