3வது அலையா.. எல்லைகளில் தீவிரம்.. லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார்.. சுகாதாரதுறை அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தின் எல்லைகளில் தீவிர சோதனைக்கு பிறகே, பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதையடுத்து 3வது அலை பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிகாரகள் இறங்கி உள்ளனர். இப்போது தமிழகத்தில் ஓரளவு தொற்று குறைந்துள்ளது.. அதேசமயம், கேரளாவில் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2WCnsuk