பொது மக்களுக்கு அனுமதி வழங்கிய முதல் நாளே இப்படி ஒரு சம்பவம்..மெரினா கடற்கரையில் 3 சிறுவர்கள் மாயம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் கடலில் குளித்த போது மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3sFex74