'அச்சம் & தயக்கம்..' தமிழகத்தில் 37% கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே வேக்சின்.. என்ன ஆபத்து ஏற்படும்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா 3ஆம் அலை குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், தயக்கம் காரணமாகத் தமிழ்நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களில் 37% பேர் மட்டுமே கொரோனா வேக்சின் போட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yaktGq