சேலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. 2 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு.. முழு விவரம் இதோ!

http://ifttt.com/images/no_image_card.pngசேலம்: சேலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 2 வாரங்களுக்கு மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ivimZd