மத்திய அரசின் மாபெரும் சாதனை.. ஓரே ஆண்டில் 25% குறைந்த காசநோய் பாதிப்பு.. காரணம் கொரோனா ஊரடங்கு?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் காசநோய் பாதிப்பு 25% வரை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகப்படியான காசநோய் நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3AqcuX9