இனி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் வேக்சின் போடலாம்..சூப்பர் திட்டத்தை அறிவித்த அமைச்சர் மா.சு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் வேக்சின் மையத்தைச் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3k980Oi