எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 23 மாவட்டங்கள்.. உயரும் கொரோனா.. வரப்போகும் கட்டுப்பாடுகள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்பட 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3feWj72