கரீபிய மண்ணில் கடைசி டி20 போட்டி: விடைபெற்றார் டுவைன் பிராவோ

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடக்க இருந்த 3-வது டி20 போட்டிதான் கரீபிய மண்ணில் மே.இ.தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பங்கேற்ற கடைசி டி20 போட்டியாக அமைந்தது.

ஆனால், மழை காரணமாக கயானாவில் நேற்று நடக்க இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டி ரத்தானதால், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2VdwNZh