தமிழ்நாட்டில் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gKFrGd