ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... 15 நாட்களுக்குப் பிறகு சாமி தரிசனம் - புனித நீராடிய பக்தர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் 15 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள், தீர்தக்கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். ராமநாதசுவாமி ஆலயத்தில் ஆடித் திருவிழா தொடங்கியதை அடுத்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3xO3IAH