தண்டையார்பேட்டை இஎஸ்ஐ அலுவலகம் வெளியிட்ட முக்கியமான தகவல்! இந்த பலனை எப்படி பெறுவது ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளி கோவிட் 19 வைரசால் உயிர் இழந்தால் அவர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் என சென்னை தண்டையார் பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில், அல்லது கடையில், அல்லது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3emamHJ