
இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் கடைசிவரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்ததற்குக் காரணம் தோனியின் ஃபினிஷிங் மேட்ச்சுகளைப் பார்த்ததுதான் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொழும்பு நகரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3ByA5GD