
இலங்கை அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவண், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3rk9J6p