கொரோனா.. செங்கல்பட்டில் வேக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் விருப்பம்.. விரைவில் அனுமதி?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: செங்கல்பட்டில் வேக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் முன் வந்து இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த மாத தொடக்கத்திலேயே கொரோனா மூன்றாம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3iaBnP5