
கொழும்பு நகரில் இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவண் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளநிலையில் 3-வது போட்டி இன்று நடக்கிறது. இந்தத் தொடர் முடிந்தபின் டி20 தொடர் நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3hYHiYV