கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. குறைகிறது கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பலியும் இல்லை

http://ifttt.com/images/no_image_card.pngகோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டம் தொற்றிலும், உயிர் பலியிலும் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது. கோவை மட்டுமில்லாமல் அதன் அண்டை மாவட்டங்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hBbr03