இன்னும் 4 மாதங்கள்தான் டைம்.. கொரோனா 3ஆம் அலை நிச்சயம் ஏற்படும்.. வல்லுநர் குழுவின் புதிய வார்னிங்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையே இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3AsFuyj