கறுப்பு பூஞ்சையால் பறிபோன 30 பேரின் கண் பார்வை... என்னாச்சு? கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

http://ifttt.com/images/no_image_card.pngகோவை: கருப்புப் பூஞ்சை தொற்று முற்றிய நிலையில் வந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 பேரின் கண்பார்வை பறிபோய் விட்டதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hh0W1I