3-வது அலை அபாயம்: உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை; தமிழ்நாட்டில் பேருந்துகளை இயக்குவது குறித்தும், கோவில்களை திறப்பது குறித்தும் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மாநில அரசின் முடிவு என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Am3Bik