'ஆகஸ்ட் இறுதியில் கொரோனா 3ஆம் அலை.. இந்த 4 காரணங்களால் ஏற்படும்..' அடித்து சொல்லும் ஐசிஎம்ஆர்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஐசிஎம்ஆரின் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, ஆனால் அது 2ஆம் அலை அளவுக்கு மோசமாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hGCtDr