டாஸ் வென்றது இலங்கை: இந்திய அணியில் 2 வீர்ர்கள் அறிமுகம்: ஆடுகளம் எப்படி?

கொழும்பு நகரில் இன்று நடக்கும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணியின் சனகா பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் ஆட்டம் கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3kBkPTz