கொரோனாவுக்கு பலியான பெற்றோர்... 2 மாதத்தில் 645 குழந்தைகள் தவிப்பு - ஸ்மிருதி இரானி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பல லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு பெற்றோர்களை பறிகொடுத்து விட்டு 645 குழந்தைகள் தவித்து வருவதாக மத்திய பெண்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3rs3P3r