வரும் ஜூலை 17இல் சபரிமலை நடைதிறப்பு.. பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: சபரிமலை கோயில் வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகளுக்காகத் திறக்கப்படும் என்றும் இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மேற்கொள்ளப்படும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yIUTcb