14 ஆண்டு சாதனையைத் தக்கவைக்குமா இந்திய அணி? நாளை இலங்கையுடன் 2-வது மோதல்

கொழும்பு நகரில் நாளை நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை வென்று 14 ஆண்டு கால சாதனையைத் தக்கவைக்கும் முயற்சியில் ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இலங்கைக்கு எதிரான இந்த ஒருநாள் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால் வெற்றியும், தொடரை வெல்வதும் முக்கியமாகும். கொழும்புவில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3eweR2e